புத்தூர் பொது நூலகம் நடாத்திய போட்டிகளில் வெற்றியீட்டிய ஆரம்பப் பிரிவு மாணவர்கள்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை புத்தூர் பொது நூலகம் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடாத்திய போட்டிகளில் வெற்றியீட்டிய ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பிரிவு 01 ( தரம் 1_ தரம் 2) இசைவும் அசைவும் – இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டனர். இப் போட்டியில் பங்குபற்றியவர்கள்: கதை கூறல் சித்திரம் வரைதல் பிரிவு 2( தரம்4,5) பொது அறிவு(எழுத்து மூலம்) தமிழ் சிங்கள ஆங்கில பரீட்சை










